அநுராதபுரம், தம்புத்தேகம - கல்நேவ வீதியில் எப்பாவல சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து இன்று புதன்கிழமை (30) காலை இடம்பெற்றுள்ளது.
லொறி ஒன்றின் முன்புறத்தில் உள்ள சக்கரமொன்றில் காற்று வெளியேறியதால் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த லொறி வீதியின் வலது பக்கமாக திரும்பி எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் மற்றும் துவிச்சக்கர வண்டி மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது, மோட்டார் சைக்கிளின் செலுத்துனரும், துவிச்சக்கர வண்டியின் செலுத்துனரும், லொறியில் பயணித்த இருவரும் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக தம்புத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM