அளுத்கமவிலிருந்து பொல்கஹவெல நோக்கி செவ்வாய்க்கிழமை (29) பயணித்த அதிவேக ரயிலில் மோதி யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் உயிரிழந்தவர் கல்லனமுல்ல, பயாகல பிரதேசத்தில் வசிக்கும் 23 வயதுடைய யுவதி ஆவார்.
களுத்துறை வேலபுர வித்தியாலயத்திற்கு பின்புறம் உள்ள புகையிரத பாதையில் குறித்த யுவதி புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ரயில் தண்டவாளம் அருகே காத்திருந்த போது அவர் தொலைபேசியில் அழைப்பு விடுத்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.
களுத்துறை தெற்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM