அறுகம்குடாவில் இஸ்ரேலியர்களிற்கு எதிராக தாக்குதல்களை மேற்கொள்ள திட்டமிட்டனர் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட இருவரையும் விசாரணைகளிற்காக தொடர்ந்தும் தடுத்துவைத்திருக்க தீர்மானித்துள்ளதாக பயங்கரவாத விசாரணை பிரிவினர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளனர்.
அறுகம்குடா தாக்குதல் திட்டம் குறித்த மிகவும் இரகசியமான விசாரணை அறிக்கையையும் டிஐடியினர் நீதிமன்றத்திடம் சமர்ப்பித்துள்ளனர்.
இதனை தொடர்;ந்து பயங்கரவாத விசாரணை பிரிவினரை விசாரணைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து மேலதிக அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM