செல்வி காயத்ரி ராஜேந்திரனின் பரதநாட்டிய அரங்கேற்றம்

Published By: Digital Desk 7

29 Oct, 2024 | 12:34 PM
image

நாட்டிய கலா மந்திர் ஸ்தாபக இயக்குனர் ஆச்சாரிய கலாசாகர கலாசூரி வாசுகி ஜெகதீஸ்வரனின் சிஷ்யையான செல்வி காயத்ரி ராஜேந்திரனின் பரதநாட்டிய அரங்கேற்றம் எதிர்வரும் நவம்பர் மாதம் 10ஆம் திகதி மாலை 5.30க்கு  பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

டெல்லியைச் சேர்ந்த பரதநாட்டிய கலை வல்லுனர் பத்மஸ்ரீ  கீதா சந்திரன் பிரதம அதிதியாகக் கலந்துகொள்ள, எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் லிமிடெட்டின் நிர்வாக இயக்குனர் குமார் நடேசன் கௌரவ அதிதியாகவும்,  பிரிண்ட் கெயார் பி.எல்.ஸியின் பிரதம நிறைவேற்று அதிகாரி / நிர்வாக இயக்குனர் கெ. ஆர். ரவிந்திரன் சிறப்பு அதிதியாகவும் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

காயத்ரி ராஜேந்திரன் புனித பிரிஜட்ஸ் கன்னியர் மடம் மற்றும் கொழும்பு சர்வதேச பாடசாலை ஆகியவற்றின் பழைய மாணவி ஆவார். இவர் அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தின் கட்டடவியல் துறையில் பட்டப்படிப்புக்காக தேர்வாகியுள்ளார். காயத்ரி அண்ணாமலை ராஜேந்திரன், வசுமதி ராஜேந்திரன் ஆகியோரின்  புதல்வி ஆவார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புகழ் பூத்த எழுத்தாளரான பாலமனோகரனின் "மிஸ்டர்...

2025-02-16 17:06:44
news-image

இயக்கச்சி பிரான்சிஸ் சவேரியார் ஆலயம் யாழ்....

2025-02-16 16:53:04
news-image

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் 175...

2025-02-15 13:58:01
news-image

நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர் ஒன்றியத்தின் பொதுக்கூட்டம்...

2025-02-15 13:49:53
news-image

யாழில் மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட தடகள...

2025-02-15 13:29:22
news-image

மூத்த ஊடக ஆசிரியர் பாரதியின் நினைவு...

2025-02-15 10:38:29
news-image

தமிழகத்தின் மனவளக்கலை பேராசிரியர் டாக்டர் ஞால...

2025-02-14 18:34:09
news-image

கெங்கல்ல தமிழ் வித்தியாலயத்தின் கட்டிட திறப்பு...

2025-02-14 16:48:49
news-image

கீரிமலை நகுலேச்சரத்தில் கொடியேற்றம்!

2025-02-13 18:24:08
news-image

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் தைப்பூச திருவிழா 

2025-02-12 17:59:41
news-image

தைப்பூசத் திருநாளை முன்னிட்டு இணுவில் கந்தசுவாமி...

2025-02-12 17:48:53
news-image

இலங்கை பத்திரிகைத் துறையில் ஐம்பது வருடங்களுக்கு...

2025-02-12 16:03:23