நாவல் நகர் கதிரேசன் மாதிரி ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு காந்திமதி திறன் வகுப்பறை கையளிப்பு!

Published By: Digital Desk 7

29 Oct, 2024 | 09:13 AM
image

நாவல் நகர் கதிரேசன் மாதிரி ஆரம்ப பாடசாலையில் மலையக கல்வி மேம்பாட்டு அறக்கட்டளை நிறுவனத்தின் ஊடாக காந்திமதி திறன் வகுப்பறை நேற்று திங்கட்கிழமை (28) மாணவர்களுக்கு கையளிக்கப்பட்டது.

மலையக கல்வி மேம்பாட்டு அறக்கட்டளை நிறுவனத்தின் தலைவர் சுந்தரேசன் நடேசனும் இந்தியா தமிழகத்தைச் சேர்ந்த தொலைக்காட்சி வானொலி புகழ் பட்டிமன்ற பேச்சாளரும் பன்முக ஆளுமையாளருமான பேசும் தென்றல் கார்த்திகா ராஜாவும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

இவர்களுடன் லயன் டாக்டர் வீ.  யோகானந்தன், ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான தலைவர் எஸ். ராஜசேகரன், செயலாளர் எஸ் .குணசீலன் , கதிரேசன் இந்து மகளிர் கல்லூரி முன்னாள் அதிபர்  எஸ் . செல்வராஜா உட்பட பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர், பிரமுகர்கள் உட்பட மாணவர்கள் , பெற்றார்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

செய்தி மற்றும் பட உதவி : சபாரட்ணம் ஹேமாந்த்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை பத்திரிகைத் துறையில் ஐம்பது வருடங்களுக்கு...

2025-02-12 16:03:23
news-image

மாத்தளை கந்தேநுவர அல்வத்த ஸ்ரீ முத்துமாரியம்மன்...

2025-02-11 18:45:45
news-image

கொழும்பு ஜெயந்தி நகர் ஜிந்துப்பிட்டி ஸ்ரீ...

2025-02-11 18:15:22
news-image

தைப்பூசத்தை முன்னிட்டு இந்து ஆலயங்களில் விசேட...

2025-02-11 16:44:02
news-image

சப்ரகமுவ மாகாண ஐயப்ப ஒன்றியம் அங்குரார்ப்பணம்

2025-02-11 16:02:04
news-image

மட்டக்குளி கதிரானவத்தை ஶ்ரீ சாமுண்டீஸ்வரி அம்பாள்...

2025-02-10 18:35:26
news-image

குளோபல் ஆர்ட்ஸ் சர்வதேச நடன திருவிழா...

2025-02-10 15:53:58
news-image

சப்ரகமுவ மாகாண ஐயப்ப ஒன்றியத்தின் அங்குரார்ப்பண...

2025-02-10 17:39:29
news-image

சர்வதேச அரேபிய சிறுத்தைகள் தினத்தை முன்னிட்டு...

2025-02-10 11:59:51
news-image

கலாபூஷணம் ஏ. பீர் முகம்மது எழுதிய...

2025-02-09 17:21:48
news-image

கண்டியில் தைப்பூச இரதோற்சவத் திருவிழா

2025-02-09 11:25:27
news-image

அன்புவழிபுரத்தில் “அடையாளம்” கவிதை நூல் அறிமுக...

2025-02-09 13:55:14