கும்புக்கெடே - பன்னெக்கம நெலவ வீதியில் கும்புக்வெவ பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (27) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.
நெரியாவ, கும்புக்கெடே பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார்.
பன்னெக்கமவிலிருந்து நெலவ நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று எதிர் திசையில் பயணித்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது, ஒரு மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும், மற்றைய மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மற்றும் இரு குழந்தைகளும் படுகாயமடைந்து ஹிரிபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இளைஞன் ஒருவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM