நிர்மலாஞ்சலி நாட்டிய கல்லூரியின் பரதநாட்டிய அரங்கேற்றம்!

27 Oct, 2024 | 05:35 PM
image

நிர்மலாஞ்சலி நாட்டிய கல்லூரியின் ஸ்தாபகர் நாட்டிய பூர்ணா கலாநிதி நிர்மலா ஜோனின் மாணவியும் சிந்தியா ராஜ்குமார் தம்பதியரின் புதல்வியுமான செல்வி ஏஞ்சலைஷாவின் பரதநாட்டிய அரங்கேற்றம் கடந்த 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை கொழும்பு5, ஸ்ரீ சம்புத்தாவ ஜயந்தி பெளத்த கலாசார நிலையத்தில் நடைபெற்றது. நிகழ்வில் ‍அதிதிகள் மங்கள விளக்‍கேற்றுவ‍தையும் மாணவியின் நாட்டியமும் இடம்பெற்றது. 

 (படப்பிடிப்பு ஜே.சுஜீவகுமார்)

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரபு நியூஸ் இணையத்தளம் ஏற்பாடு செய்திருந்த...

2025-03-18 03:36:52
news-image

கவிமகள் ஜெயவதியின் 'எழுத்துக்களோடு பேசுகிறேன்' கவிதைத்...

2025-03-17 17:28:21
news-image

ஈ.எஸ்.எம். சர்வதேச பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப்...

2025-03-17 16:03:10
news-image

எழுத்தாளர் தியா காண்டீபனின் “அமெரிக்க விருந்தாளி”...

2025-03-17 14:44:08
news-image

மூதூர் சிவில் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சமூக...

2025-03-17 14:41:55
news-image

நுவரெலியா மாவட்டத்தில் நிகழ்த்தப்பட்ட 103வது பொன்னர்...

2025-03-16 14:09:26
news-image

இந்திய எழுத்தாளர் சந்திரசேகரத்தின் “இனிய நந்தவனம்...

2025-03-16 13:03:09
news-image

காரைக்கால் அம்மையார், திருவள்ளுவர் குருபூசை தின...

2025-03-16 12:28:58
news-image

கல்முனை அல் - அஸ்கர் வித்தியாலய...

2025-03-16 11:45:14
news-image

வவுனியாவில் கவிச்சக்கரவர்த்தி கம்பரின் நினைவுதினம்

2025-03-15 14:26:14
news-image

கபித்தாவத்தை ஸ்ரீ கைலாசநாதர் சுவாமி ஆலய...

2025-03-15 18:13:16
news-image

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த...

2025-03-15 10:53:21