கொழும்பு ஜிந்துப்பிட்டி முருகன் ஆலயத்தில் எதிர்வரும் நவம்பர் 02ஆம் திகதி சனிக்கிழமை கந்தசஷ்டி திருவிழா ஆரம்பமாகி 07ஆம் திகதி வியாழக்கிழமை சூரன் போர் நடைபெறும்.
கந்த சஷ்டி நாட்களில் தினமும் காலை 5.30 மணிக்கு மூலவருக்கு ஸ்நபனாபிஷேகம், மாலை 6.30 மணிக்கு வசந்தமண்டப அலங்கார சிறப்பு பூஜையை தொடர்ந்து சுவாமி எழுந்தருளி உள்வீதி உலாவருதல் இடம்பெறும்.
நவம்பர் 8ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு சேனாதிபதி பட்டாபிஷேகமும் 9 மற்றும் 10ஆம் திகதிகளில் மாலை 5.00 மணிக்கு தெய்வானை அம்மன், வள்ளி அம்மன் திருக்கல்யாணமும் 11ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 6.00 மணிக்கு சண்முகார்ச்சனை, திருவூஞ்சல் நடைபெறும்.
இறுதி நாளான 12ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 8.00 மணிக்கு தீர்த்தத்துடன் கந்த சஷ்டி நிறைவுபெறும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM