பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சந்தேக நபரொருவர் மாகவிட்ட பிரதேசத்தில் வைத்து நேற்று வியாழக்கிழமை (24) கைது செய்யப்பட்டுள்ளதாக ஜா - எல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் கோனேவ, பண்டுகாபுரம் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவராவார்.
சந்தேகநபருக்கு எதிராக வெலிசர, நீர்கொழும்பு, மதவாச்சி மற்றும் கஹட்டகஸ்திகிலிய ஆகிய நீதவான் நீதிமன்றங்களினால் 12 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் , ஜாஎல, நீர்கொழும்பு, புத்தளம், அனுராதபுரம், தவரக்குளம் ஆகிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள் திருட்டு, வீடுகள் உடைத்தல் , கொலை போன்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் ஜாஎல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM