ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் தமிழ் மக்களின் அடிப்படை, அபிவிருத்தி, அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்குவதை முன்னிறுத்தி செயற்படுமேயானால், அவர்களுக்கு அவசியமான ஒத்துழைப்பை வழங்கத்தயார் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
எதிர்வரும் பொதுத்தேர்தலில் எமக்கு 4 - 5 ஆசனங்கள் கிடைத்தால் தமிழர்களின் அரசியல் பிரச்சினைக்கும், கடந்தகால மனித உரிமை மீறல்களுக்கும் இலகுவில் தீர்வுகாணமுடியும் என்றும் டக்ளஸ் தேவானந்தா மேலும் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM