தமிழர் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதை முன்னிறுத்தி செயற்பட்டால் அநுர அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார் - டக்ளஸ்

Published By: Digital Desk 3

25 Oct, 2024 | 11:04 AM
image

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் தமிழ் மக்களின் அடிப்படை, அபிவிருத்தி, அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்குவதை முன்னிறுத்தி செயற்படுமேயானால், அவர்களுக்கு அவசியமான ஒத்துழைப்பை வழங்கத்தயார் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

எதிர்வரும் பொதுத்தேர்தலில் எமக்கு 4 - 5 ஆசனங்கள் கிடைத்தால் தமிழர்களின் அரசியல் பிரச்சினைக்கும், கடந்தகால மனித உரிமை மீறல்களுக்கும் இலகுவில் தீர்வுகாணமுடியும் என்றும் டக்ளஸ் தேவானந்தா மேலும் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-03-26 06:29:57
news-image

வவுனியாவில் கிணற்றில் இருந்து இளம் யுவதியின்...

2025-03-26 04:11:39
news-image

பாலின சமத்துவத்தை உறுதி செய்வதற்கும் பாலின...

2025-03-26 04:07:54
news-image

யாழில் அனைத்து சபையிலும் வென்று இருப்போம்...

2025-03-26 04:00:55
news-image

யாழ்ப்பாணத்தில் அதீத போதை காரணமாக இளைஞன்...

2025-03-26 03:52:49
news-image

அருணாசலம் லெட்சுமணன் உள்ளிட்ட குழுவினர் வடக்கு...

2025-03-26 03:47:50
news-image

நபர்களுக்கு எதிரான தடை நாட்டுக்கெதிரான தடையாக...

2025-03-25 21:19:45
news-image

மக்னஸ்கி சட்டத்தின் கீழான தடையை வரவேற்கின்றோம்...

2025-03-25 17:49:05
news-image

தேசபந்து தென்னக்கோன் அரசியலமைப்பை மீறி பொலிஸ்மா...

2025-03-25 21:34:18
news-image

தேசபந்து தென்னக்கோனை பதவி நீக்க முழுமையான...

2025-03-25 21:34:44
news-image

எந்த சந்தர்ப்பத்திலும் எமது இராணுவ வீரர்களுக்காக...

2025-03-25 21:30:42
news-image

பிரித்தானியா தடை விதிப்பு : தமிழ்...

2025-03-25 17:00:47