முல்லைத்தீவு ஒட்டுசுடான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தண்டுவான் காட்டு பகுதியில், சட்டவிரோதமாக உழவு இயந்திரத்தில் சரளைக் கற்களை ஏற்றிச் சென்ற சந்தேக நபரைக் நேற்று புதன்கிழமை (23) பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் முல்லைத்தீவு முகாமின் அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவர் ஆவார்.
மேலும், அவர் மேலதிக விசாரணைகளுக்காக ஒட்டுசுடான் பொலிஸ் நிலையத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஒட்டுசுடான் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM