முல்லைத்தீவில் சட்டவிரோதமாக சரளைக் கற்களை ஏற்றிச் சென்ற சந்தேக நபர் கைது

Published By: Digital Desk 2

24 Oct, 2024 | 05:57 PM
image

முல்லைத்தீவு ஒட்டுசுடான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தண்டுவான் காட்டு பகுதியில்,   சட்டவிரோதமாக உழவு இயந்திரத்தில் சரளைக் கற்களை ஏற்றிச் சென்ற சந்தேக நபரைக் நேற்று புதன்கிழமை (23) பொலிஸார் கைது செய்துள்ளனர்.  

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் முல்லைத்தீவு முகாமின் அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவர் ஆவார்.

மேலும், அவர் மேலதிக விசாரணைகளுக்காக  ஒட்டுசுடான் பொலிஸ் நிலையத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஒட்டுசுடான் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மூளைக் காய்ச்சல் காரணமாக இளம் குடும்பப்...

2025-04-22 01:51:07
news-image

அனுர அரசு உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க...

2025-04-21 23:18:09
news-image

உணவுப் பாதுகாப்புக் குழு 06 ஆவது...

2025-04-21 23:10:54
news-image

அரசாங்கத்தின் பொய் நாடகங்களுக்கு இனியும் மக்கள் ...

2025-04-21 19:57:04
news-image

மட்டு. சங்குலா குளத்தை தனிநபர்கள் சேதப்படுத்தியதால்,...

2025-04-21 22:15:04
news-image

பொருளாதார நெருக்கடி குறித்து நிதி அமைச்சர்...

2025-04-21 15:48:26
news-image

வடக்கில் சிங்கள மேலாதிக்கத்திற்கு மக்கள் மறுபடியும்...

2025-04-21 19:54:29
news-image

பரிசுத்த பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் மறைவுக்கு...

2025-04-21 20:07:44
news-image

பளை நீர் விநியோகத் திட்டங்களை பார்வையிட்ட...

2025-04-21 19:48:28
news-image

சட்டவிரோத கடற்றொழிலை தடைசெய்ய முன்னின்றவரின் மோட்டார்...

2025-04-21 19:44:36
news-image

திருகோணமலையில் கடந்த கால ஆட்சியாளர்களால் நிராகரிக்கப்பட்ட...

2025-04-21 20:11:44
news-image

கிழக்கில்  அதிக வெப்பம் ! -...

2025-04-21 20:01:33