அறுகம்பை தாக்குதல் எச்சரிக்கை : இலங்கைக்கு வந்த இஸ்ரேலிய குழு நாடு திரும்பியது !

Published By: Digital Desk 2

25 Oct, 2024 | 06:03 AM
image

இலங்கைக்கு விஜயம் செய்ய வந்திருந்த 22 இஸ்ரேலிய பிரஜைகள் அடங்கிய குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக  வியாழக்கிழமை (24) மீண்டும் அவர்களது சொந்த நாட்டுக்கு புறப்பட்டுள்ளனர்.

இலங்கையின் கிழக்குப் பகுதியில் உள்ள அறுகம்பை பகுதியில் தாக்குதல் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக நம்பகமான தகவல்கள் வெளியாகிய நிலையில், இலங்கையில் தங்கியிருப்பது ஆபத்தானது என இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகமும் இஸ்ரேலிய அரசாங்கமும் அறிவித்துள்ளது.

இதனால் , இந்த இஸ்ரேலிய பிரஜைகள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு பத்திரமாக அழைத்து வரப்பட்டு வியாழக்கிழமை (24) அதிகாலை 03.03 மணியளவில் டுபாய் நோக்கி புறப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

துருக்கிக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு;...

2025-02-14 23:31:55
news-image

பொலிஸ் ஆணைக்குழுவின் மீது அழுத்தம் பிரயோகிக்கும்...

2025-02-14 14:27:05
news-image

உள்ளூர் அதிகாரசபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம்;...

2025-02-14 23:07:15
news-image

எமது பேச்சுவார்த்தைகள் ஒரு கட்சியுடன் வரையறுக்கப்பட்டவையல்ல...

2025-02-14 15:44:00
news-image

யு.எஸ்.எய்ட்டின் இலங்கைக்கான நிதியுதவி விவகாரம் தொடர்பில்...

2025-02-14 15:24:54
news-image

உள்ளூராட்சி மன்ற சட்டமூலம் தொடர்பில் சட்டமா...

2025-02-14 13:06:40
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் நான்கு இராணுவ அதிகாரிகள்...

2025-02-14 20:36:10
news-image

ரணில் - மைத்திரி தலைமையில் எதிர்கால...

2025-02-14 15:55:25
news-image

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்த...

2025-02-14 19:51:16
news-image

மாலம்பேயில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது...

2025-02-14 19:07:56
news-image

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை சபாநாயகர் சபைக்கு அறிவிக்கும்...

2025-02-14 14:14:28
news-image

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள்...

2025-02-14 19:06:18