கலேவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலகிரியாகம பகுதியில், சட்டவிரோத மதுபானம் மற்றும் சட்டவிரோத மதுபானம் காய்ச்சுவதற்கு பயன்படுத்தப்படும் கோடாவை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் நேற்று புதன்கிழமை (23) கைது செய்யப்பட்டுள்ளார்.
கலேவெல பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தலகிரியாகம பிரதேசத்தை சேர்ந்த 46 வயதுடையவர் ஆவார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 94 லீற்றர் (126 போத்தல்கள்) சட்டவிரோத மதுபானம் மற்றும் 524 லீற்றர் (03 பீப்பாய்கள்) சட்டவிரோத மதுபானம் காய்ச்சுவதற்கு பயன்படுத்தப்பட்ட கோடா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை கலேவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM