இந்திய பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் புடினுக்கு இந்தியா வருகை தருமாறு அழைப்பு

Published By: Vishnu

23 Oct, 2024 | 08:36 PM
image

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு இந்தியா வருகை தருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்த அழைப்பை விடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

16வது பிரிக்ஸ் மாநாட்டில், ரஷ்யாவின் கசான் நகரில் பிரதமர் நரேந்திர மோடி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்தார்.

அடுத்த ஆண்டு 23-ஆவது இந்தியா - ரஷ்யா ஆண்டு மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி புடினுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு, எரிசக்தி மற்றும் மக்களிடையேயான உறவுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை இரு தலைவர்களும் மதிப்பாய்வு செய்ததாக இந்திய பிரதமர் அலுவலகம் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

22 ஜூலை 2024 இந்தியா-ரஷ்யா வருடாந்திர உச்சிமாநாட்டிற்காக இரு தலைவர்களும் முன்னதாக மாஸ்கோவில் சந்தித்ததால், இந்த ஆண்டு இது அவர்களின் இரண்டாவது சந்திப்பு என்று வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்தன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கர்நாடகாவில் 15 வயது சிறுவன் சுட்டத்தில்...

2025-02-18 10:49:40
news-image

கனடாவில் தலைகீழாக கவிழ்ந்த விமானம் -...

2025-02-18 08:57:01
news-image

வியட்நாமில் நடைபெறும் இரண்டாவது உலகத் தமிழர்...

2025-02-18 09:32:42
news-image

அமெரிக்கா வழங்கிய எம்கே84 குண்டுகள் இஸ்ரேலை...

2025-02-17 12:46:28
news-image

உக்ரைனிற்கு பிரிட்டிஸ் படையினரை அனுப்பதயார் -...

2025-02-17 10:38:31
news-image

ஐரோப்பாவிற்கான இராணுவம் அவசியம் - உக்ரைன்...

2025-02-16 13:43:37
news-image

ஐரோப்பாவை தவிர்த்துவிட்டு உக்ரைன் குறித்து அமெரிக்க...

2025-02-16 13:41:32
news-image

ஆஸ்திரியாவில் கத்திக்குத்து தாக்குதல் - 14...

2025-02-16 13:35:43
news-image

உக்ரைன் குறித்து ரஸ்யாவுடன் இடம்பெறும் பேச்சுவார்த்தைகளில்...

2025-02-16 13:17:18
news-image

மோடி குறித்து கார்ட்டூன்; விகடன் இணையதளம்...

2025-02-16 12:06:42
news-image

80 வருடங்களிற்கு முன்னர் தாய்லாந்திலிருந்து மியன்மாருக்கு...

2025-02-16 11:18:34
news-image

டெல்லி புகையிரத நிலையத்தில் கூட்ட நெரிசலில்...

2025-02-16 07:20:57