அறுகம்குடாவிலிருந்து வெளியேறும் இஸ்ரேலியர்கள் இலங்கையிலிருந்து வெளியேறவேண்டும் அல்லது கொழும்பு செல்லவேண்டும் - இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு பேரவை.

23 Oct, 2024 | 05:32 PM
image

இலங்கையின் அறுகம் குடா உட்பட தெற்கு மேற்கு கடற்கரை பகுதிகளில் இருந்து தனது பிரஜைகளை வெளியேறுமாறு கேட்டுக்கொண்டுள்ள இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு பேரவை அவ்வாறு வெளியேறியவர்கள் இலங்கையிலிருந்து வெளியேறவேண்டும் அல்லது தலைநகருக்கு செல்லுங்கள் என கேட்டுக்கொண்டுள்ளது.

இலங்கையின் தலைநகரில் பாதுகாப்பு படையினரின் பிரசன்னம் அதிகளவு காணப்படுவதாக இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு பேரவை தெரிவித்துள்ளது.

இதேவேளை இலங்கையின் ஏனைய பகுதிகளிற்கு செல்வதை இஸ்ரேலியர்கள் பிற்போடவேண்டும்,என அந்த நாட்டின் தேசிய பாதுகாப்பு பேரவை கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள இஸ்ரேல் டைம்ஸ் நீங்கள் இஸ்ரேலியர்கள் என்பதை வெளிப்படுத்துவதை தவிர்த்துக்கொள்ளுங்கள் என கேட்டுக்கொண்டுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொத்து, பிரைட் ரைஸ் உள்ளிட்ட உணவுப்...

2025-02-18 17:32:53
news-image

மது போதையில் அரச பாடசாலைக்குள் சென்ற...

2025-02-18 17:34:06
news-image

மக்களின் வரிப்பணம் வீண்விரயமின்றி தேசிய அபிவிருத்திக்காகப்...

2025-02-18 17:22:15
news-image

மின்சார சபையால் திடீர் மின்தடையை தடுப்பதற்கான...

2025-02-18 17:21:24
news-image

யாழில் டிப்பர் மோதி ஆணொருவர் பலி!

2025-02-18 17:19:54
news-image

காலச் சூழலுக்கேற்ப அரசியல் களம் மாறவேண்டியது...

2025-02-18 16:57:24
news-image

'சுத்தமான இலங்கை' திட்டத்தின் பயிற்சியாளர்களைப் பயிற்றுவிப்பதற்கான...

2025-02-18 17:30:11
news-image

வரட்சியான வானிலை ; நீர் விநியோகத்தில்...

2025-02-18 17:31:34
news-image

ஹோமாகம வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பினால்...

2025-02-18 17:22:49
news-image

அநுராதபுரத்தில் ஆறு துப்பாக்கிகளுடன் இருவர் கைது

2025-02-18 15:51:52
news-image

யாழ். மாவட்ட வீதிகளின் முழு விபரங்களும்...

2025-02-18 17:18:39
news-image

வேன் - முச்சக்கரவண்டி மோதி விபத்து...

2025-02-18 15:23:00