உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை குழுக்கள் - நாளை விசேட அறிக்கையை வெளியிடுகின்றார் ரணில்

22 Oct, 2024 | 09:00 PM
image

உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக தான் நியமித்த இரு குழுக்கள் குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க நாளை விசேட அறிக்கையொன்றை வெளியிடயவுள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில திங்கட்கிழமை விடுத்த அறிக்கையை தொடர்ந்தே ரணில் விக்கிரமசிங்க அறிக்கையொன்றை வெளியிட தீர்மானித்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

 முன்னாள் ஜனாதிபதி நியமித்த இரு குழுக்களும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவிசெனிவிரட்ண மற்றும் சிஐடியின் முன்னாள் இயக்குநர்  ஷானி அபயசேகர ஆகியோருக்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்ததாக உதயகம்மன்பில தெரிவித்திருந்தார்.

இந்த குற்றச்சாட்டுகளை அரசாங்கமும் கத்தோலிக்க திருச்சபையும் நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மது போதையில் அரச பாடசாலைக்குள் சென்ற...

2025-02-18 12:33:25
news-image

துபாய்க்கு தப்பிச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள்...

2025-02-18 12:26:59
news-image

பாண் விலை குறைப்பு

2025-02-18 12:01:20
news-image

அரசியல் கைதிகள் விடுதலை - 18000கையெழுத்துக்களுடன்...

2025-02-18 11:59:10
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-02-18 11:57:34
news-image

70 மில்லியன் ரூபாவை முறைகேடாக பயன்படுத்தியமை...

2025-02-18 11:55:02
news-image

உப்புவெளியில் இரண்டு கஜ முத்துக்களுடன் இளைஞன்...

2025-02-18 11:15:58
news-image

கட்டுகஸ்தோட்டையில் சிதைவடைந்த நிலையில் ஆணொருவர் சடலமாக...

2025-02-18 11:10:46
news-image

வெலிபென்ன பகுதியில் ஹெராயின் , துப்பாக்கி,...

2025-02-18 11:00:46
news-image

தமிழ்நாட்டுமீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர்துப்பாக்கிச்சூடு: மத்திய...

2025-02-18 10:59:10
news-image

வரவு - செலவுத் திட்டத்தில் கல்விக்கு...

2025-02-18 10:58:57
news-image

வெளிநாட்டு சிகரட்டுகளுடன் நால்வர் கட்டுநாயக்கவில் கைது

2025-02-18 11:27:31