சீர்திருத்த முயற்சிகள் குறித்த இலங்கையின் அர்ப்பணிப்பிற்கு சர்வதேச நாணயநிதியம் பாராட்டு

22 Oct, 2024 | 03:19 PM
image

இலங்கையின் சீர்திருத்த முயற்சிகளிற்கு சர்வதேச நாணயநிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜியோஜோர்ஜியாவா  பாராட்டு தெரிவித்துள்ளார்.

வோசிங்டனிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை குழுவை சந்தித்தபின்னர் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையின் திறைசேரி செயலாளர் மகிந்தஸ்ரீவர்த்தன,மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க ஆகியோர் சர்வதேச நாணயநிதியத்தின் தலைவரை சந்தித்துள்ளனர்.

இலங்கையின் பிரதிநிதிகள் குழுவுடன் சிறந்தபேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டேன் என தெரிவித்துள்ள கிறிஸ்டினா ஜியோஜிவா சர்வதேச நாணயநிதியத்தின் தி;ட்டத்தின் கீழ் மிகவும் கடினமாக முயற்சி செய்து பெறப்பட்ட பலாபலன்களை பாதுகாப்பது குறித்த அதிகாரிகளின் அர்ப்பணிப்பு ஊக்கமளிக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மக்களிற்கு சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்துவதற்காக இலங்கைக்கு தொடர்ந்தும் உதவி செய்வது குறித்த அர்ப்பணிப்புடன் சர்வதேச நாணயநிதியம் காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரணிலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது...

2025-03-19 16:04:51
news-image

பட்டலந்தவில் சித்திரவதை புரிந்தவர்களுடன் அரசாங்கத்துக்கு ‘டீல்’...

2025-03-19 17:21:51
news-image

சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்காத உணவகத்திற்கு எதிராக...

2025-03-19 22:52:48
news-image

8 இலட்சத்து 33 ஆயிரம் பேருக்கு...

2025-03-19 21:51:24
news-image

போராட்டத்தில் ஈடுபட்டு கைதான ஜோசப் ஸ்டாலின்...

2025-03-19 17:16:13
news-image

இளைஞர்களுக்கு சந்தர்ப்பமளிக்கவே இம்தியாஸ் பதவி விலகினார்...

2025-03-19 21:49:54
news-image

அத்தியாவசியப்பொருட்களின் விலைகளை குறைத்து நிவாரணம் வழங்குங்கள்...

2025-03-19 17:09:52
news-image

இவர் ஒரு குற்றவாளி – ஆனால்...

2025-03-19 22:05:38
news-image

உள்ளூர் அதிகார சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக...

2025-03-19 21:45:57
news-image

இலங்கை தமிழ் அரசுக் கட்சி இன்று...

2025-03-19 21:39:13
news-image

அமெரிக்க இந்தோ-பசிபிக் கட்டளைப்பீடத்தின் கட்டளைத்தளபதி அட்மிரல்...

2025-03-19 21:41:38
news-image

அரசாங்கம் ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையை பெற...

2025-03-19 17:19:08