மாத்தறை, அக்குரஸ்ஸ நகரத்தில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்திற்கு அருகில் உள்ள பழைய கட்டிடம் ஒன்றின் கூரை உடைந்து வீழ்ந்து ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மாத்தறை கதிரத்தஹேன பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய ஹேவா பெட்டகே ரஜித் பிரியந்த என்பவரே உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
அக்குரஸ்ஸ நகரத்தில் அமைந்துள்ள பழைய கட்டிடம் ஒன்றின் இரண்டாவது மாடியின் கொன்கிரீட் தளத்தை அகற்றும் பணியில் இருவர் ஈடுபட்டிருந்துள்ளனர்.
அவர்களில் ஒருவரின் தலையில் கூரையின் ஒரு பகுதி உடைந்து வீழ்ந்துள்ள நிலையில் சுவரின் ஒரு பகுதியும் இடிந்து வீழ்ந்துள்ளது.
படுகாயமடைந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM