மத்திய மாகாணத்தில் 2024ஆம் ஆண்டில் கடந்த பத்து மாதங்களில் 4,126 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த வருடத்தின் முதல் 40 வாரங்களில் கண்டி மாவட்டத்தில் 3,435 டெங்கு நோயாளர்களும் மாத்தளை மாவட்டத்தில் 532 நோயாளர்களும் நுவரெலியா மாவட்டத்தில் 159 டெங்கு நோயாளர்களும் பதிவாகியுள்ளதாக அந்த பிரிவுமேலும் தெரிவித்துள்ளது.
தற்போது மத்திய மாகாணத்தில் பெய்து வரும் மழை காரணமாக டெங்கு நோய் வேகமாக பரவும் அபாயம் உள்ளதால், மக்கள் விழிப்புடன் இருந்து சுற்றுச்சூழலை டெங்கு நுலம்புகளற்றதாக பராமரிக்குமாறு சுகாதார அதிகாரிகள் மக்களிடம் கேட்டுக் கொள்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM