bestweb

மத்திய மாகாணத்தில் 10 மாதங்களில் 4,126 டெங்கு நோயாளர்கள்!

22 Oct, 2024 | 11:14 AM
image

மத்திய மாகாணத்தில் 2024ஆம் ஆண்டில் கடந்த  பத்து மாதங்களில் 4,126 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.    

இந்த வருடத்தின் முதல் 40 வாரங்களில் கண்டி மாவட்டத்தில் 3,435 டெங்கு நோயாளர்களும் மாத்தளை மாவட்டத்தில் 532 நோயாளர்களும்  நுவரெலியா மாவட்டத்தில் 159 டெங்கு நோயாளர்களும் பதிவாகியுள்ளதாக அந்த பிரிவுமேலும்  தெரிவித்துள்ளது.  

தற்போது மத்திய மாகாணத்தில்  பெய்து வரும் மழை காரணமாக  டெங்கு நோய் வேகமாக  பரவும் அபாயம் உள்ளதால், மக்கள் விழிப்புடன் இருந்து சுற்றுச்சூழலை டெங்கு நுலம்புகளற்றதாக பராமரிக்குமாறு சுகாதார அதிகாரிகள் மக்களிடம் கேட்டுக் கொள்கின்றனர்.

  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-07-14 06:09:04
news-image

20 கோடி ரூபா பெறுமதியான அதிநவீன...

2025-07-14 06:02:05
news-image

கம்பஹா பல்லெவே பகுதியில் பஸ் மோட்டார்...

2025-07-14 02:58:28
news-image

ஐஸ் போதைப்பொருள் மற்றும் பணத்துடன் இருவர்...

2025-07-14 01:57:38
news-image

மிகக் குறுகிய காலத்தில் வட மாகாணத்தின் ...

2025-07-14 01:54:11
news-image

டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை இந்தியாவுக்கு...

2025-07-13 17:12:59
news-image

தெமட்டகொடா குப்பை மேட்டுப்பகுதியில் தீ

2025-07-13 22:37:34
news-image

தேசிய மக்கள் சக்தி ஆட்சியின் கீழ்...

2025-07-13 20:18:54
news-image

குண்டுத்தாக்குதல்கள் பற்றி பிள்ளையான் ஏதும் குறிப்பிடவில்லை...

2025-07-13 17:12:09
news-image

நித்தகைக்குளம் சீரமைப்புவேலைகளை பார்வையிட்டார் எம்.பி. ரவிகரன்

2025-07-13 21:48:58
news-image

யாழில். போலி அனுமதி பத்திரங்களுடன் மணல்...

2025-07-13 21:20:29
news-image

நாளை முதல் எதிர்வரும் 18 வரை...

2025-07-13 20:10:28