சூரியவெவ, வெவேகம பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது துப்பாக்கி தயாரிக்கும் தொழிற்சாலையை நடத்தி வந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அம்பாந்தோட்டை விசேட அதிரடிப்படையினரின் முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (20) சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சூரியவெவ பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவராவார்.
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட T ரக துப்பாக்கி, துப்பாக்கி தயாரிக்க பயன்படுத்தப்படும் பாகங்கள் மற்றும் ஆயுதங்கள் என்பன கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர் சூரியவெவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM