காங்கேசன்துறை அருள்மிகு பூரணைபுட்கலா சமேத ஹரிஹர புத்திர ஐயனார் ஆலய ஜீர்னோத்தாரண புனராவர்த்தன பஞ்சகுண்டபக்ஷ மஹா கும்பாபிஷேக விஞ்ஞாபனம் எதிர்வரும் 21 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 9.12 மணிமுதல் 10 மணிவரை நடைபெறவுள்ளது.
இவ் கும்பாபிஷேக தினத்தை முன்னிட்டு நாளை 18 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு கிரியை வழிபாடுகள் ஆரம்பமாகவுள்ளதுடன் 19,20 ஆம் திகதிகளில் விஷேட சாந்திப்பூசைகள் நடைபெற்று எண்ணெய் சாத்தும் நிகழ்வும் இடம்பெற்று மறு நாள் 21 ஆம் திகதி மஹா கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து 12 தினங்கள் மண்டலாபிஷேகமும் நடைபெறும் என ஆலய பரிபாலன சபையினர் அறிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM