ஹுங்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கலமெட்டிய பகுதியில் குளத்து நீரில் மிதந்த நிலையில் மீனவரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலாமாக மீட்கப்பட்டவர் தனது சொந்த படகில் நேற்று புதன்கிழமை (16) அதிகாலையில் குளத்திற்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளார். இந்நிலையிலேயே மாலை வேளை அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மீனவர் உயிரிழந்தமைக்கான காரணத்தை கண்டறிய மேலதிக விசாரணைகளை ஹுங்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM