மஹிந்தவின் மே தின பேரணிக்கு வந்தவர் போதையில் வீதியில் அட்டகாசம் (காணொளி)

02 May, 2017 | 05:34 PM
image

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொண்ட, கூட்டு எதிரணியின் மேதினக் கூட்டத்தில் பங்குபற்றிய நபர் ஒருவர் மது போதையில் வீதியில் அட்டகாசம் செய்துள்ளார்.

பேரணி முடிந்து பஸ்சில் சென்றுக்கொண்டிருந்த குறித்த நபர், திடீரென பஸ்ஸில் இருந்து இறங்கி வீதியில் சென்றுக்கொண்டிருந்த காரின் மீது ஏற முற்பட்டுள்ளார்.

இதனையடுத்து காரின் உரிமையாளர் குறித்த நபரை திட்டியதை தொடர்ந்து மீண்டும் பஸ்ஸில் ஏறிச் சென்றுள்ளார். இச்சம்சம்பவம் கொழும்பில் இடம்பெற்றுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22