நைஜீரியாவில் எரிபொருள்நிரப்பப்பட்ட பாரஊர்தி வெடித்துசிதறியதில் 95 கொல்லப்பட்டுள்ளனர்.
விபத்தொன்றை தொடர்ந்து சிந்திய எரிபொருளை சேகரிக்க முயன்றவர்களே வாகனம் வெடித்துசிதறியதில் உயிரிழந்துள்ளனர்.
நைஜீரியாவின் ஜிகாவா மாநிலத்தின் மஜியா என்ற கிராமத்தில் எரிபொருள் நிரம்பிய பாரஊர்தியின் கட்டுப்பாட்டை சாரதிஇழந்ததை தொடர்ந்து அது விபத்துக்குள்ளாகி கால்வாய் ஒன்றிற்குள் விழுந்தது அதிலிருந்து சிந்திய எரிபொருளை எடுப்பதற்காக பெருமளவு மக்கள் முண்டியடித்தவேளை அந்த வாகனம் வெடித்துசிதறியது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
95 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்துள்ள அதிகாரிகள் 50க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என குறிப்பிட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM