bestweb

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் உட்பட உறுப்பினர்கள் இராஜினாமா

Published By: Digital Desk 3

15 Oct, 2024 | 10:11 AM
image

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் உட்பட உறுப்பினர்கள் ஆணைக்குழுவில் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.

அவர்கள் தமது இராஜினாமா கடிங்களை திங்கட்கிழமை (14) ஜனாதிபதிக்கு கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி செயலகம் விடுத்த அறிவிப்பை அடுத்து  பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின்  உறுப்பினர்கள் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.

அதன்படி, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க, அதன் உப தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சந்தன பி. உடவத்த மற்றும் உறுப்பினர்கள் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்வதாக எழுத்து மூலம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் அறிவித்துள்ளனர்.

கடந்த 2020 ஆம் ஆண்டு நியமனம் பெற்ற பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின்  உறுப்பினர்களின் பதவி காலம் 2025 ஆம் ஆண்டு மாத் நிறைவடைய இருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொஸ்கொட சந்தியல் துப்பாக்கிச் சூடு; ஒருவர்...

2025-07-11 19:31:16
news-image

பிரிக்ஸில் இணைவதற்கு முழுமையான ஆதரவு ;...

2025-07-11 19:00:23
news-image

வரலாற்று பாரம்பரியத்தில் வேரூன்றிய  ஒரு தேசமாக...

2025-07-11 19:20:43
news-image

கூட்டுறவுத்துறையில் அரசின் கட்டுப்பாடுகள் 13ஆவது திருத்தத்தை...

2025-07-11 16:41:09
news-image

இலங்கையின் ஆடைத்துறை உள்ளிட்ட வர்த்தகத்துறை மேம்பாட்டுக்கு...

2025-07-11 18:55:40
news-image

வெண்மையாக்கும் களிம்பு பாவனை சருமநோய்க்குள்ளாகுவோரின் எண்ணிக்கை...

2025-07-11 18:24:32
news-image

ஒரு கிலோ ஹெரோயினுடன் சந்தேக நபர்...

2025-07-11 17:35:29
news-image

ரயில் நிலைய அதிபர்கள் பதவிக்கு ஆண்கள்...

2025-07-11 17:40:03
news-image

லொறி - முச்சக்கரவண்டி மோதி விபத்து...

2025-07-11 17:24:16
news-image

மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கு மீதான...

2025-07-11 17:13:15
news-image

மன்னாரில் ஆரம்பமானது விடத்தல் தீவு பன்னாட்டு...

2025-07-11 19:07:57
news-image

260 மில்லியன் டொலர் கடனில் மத்தள...

2025-07-11 16:05:09