தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று!

14 Oct, 2024 | 10:03 AM
image

2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று திங்கட்கிழமை  (14) அறிவிக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.    

அதன்படி, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இன்றைய தினம் விசேட செய்தியாளர் மாநாட்டை நடத்தி இந்த விடயம்  தொடர்பான இறுதி தீர்மானத்தை  வெளியிடவுள்ளார்.

எவ்வாறிருப்பினும், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மீள நடத்தப்பட மாட்டாது என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்திருந்தது.

கடந்த செப்டெம்பர் மாதம் 15 ஆம ்திகதி நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள் கசியப்பட்டமை குறிப்பிடத்தக்க்து.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மித்தெனியவில் துப்பாக்கிப் பிரயோகம் : தந்தையும்...

2025-02-19 06:40:18
news-image

இன்றைய வானிலை

2025-02-19 06:14:57
news-image

எரிபொருள் இறக்குமதியின் போது அறவிடப்படும் 50...

2025-02-18 17:19:21
news-image

நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது சந்தர்ப்பத்தை அரசு...

2025-02-18 18:58:04
news-image

2024இல் காணப்பட்ட பொருளாதார வளர்ச்சி கூட...

2025-02-18 20:12:42
news-image

வரவு - செலவுத் திட்டத்தில் கிழக்கு...

2025-02-18 19:04:31
news-image

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி...

2025-02-18 17:24:08
news-image

தனியார் ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை அதிகரிக்கும்...

2025-02-18 19:01:44
news-image

எமது அரசாங்கத்தின் தொடர்ச்சியே அநுரவின் வரவு...

2025-02-18 17:20:44
news-image

மீள் குடியேற்றத்துக்கு ஒதுக்கிய 5 ஆயிரம்...

2025-02-18 19:03:26
news-image

வடக்குக்கு தவிர ஏனைய மாகாணங்களுக்கு பாரிய...

2025-02-18 19:05:16
news-image

வெளிநாட்டு உணவகங்களின் வருகை பாராம்பரிய உணவுகளை...

2025-02-18 20:12:13