மாதம்பை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுதுவெல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் ,ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக மாதம்பை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை (13) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் , சுதுவெல்ல, மாதம்பை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் ஆவார்.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது ,
இறந்தவர் வீட்டின் அறையொன்றில் தரையில் உறங்கிக் கொண்டிருந்த போது கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளதாக தற்போதைய விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை மாதம்பை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM