மெதிரிகிரியவில் உழவு இயந்திரம் கவிழ்ந்ததில் சாரதி பலி

Published By: Digital Desk 2

13 Oct, 2024 | 07:30 PM
image

மெதிரிகிரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குசும் பொகுன பகுதியில் சிறிய உழவு இயந்திரமொன்று வீதியில் கவிழ்ந்து அதன் சாரதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் குசும் பொகுன திவுலங்கடவல பகுதியைச் சேர்ந்த 49 வயதுடையவர் ஆவார்.  

இந்த உழவு இயந்திரம் பிங்பார பகுதியிலிருந்து குசும் பொகுன நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்துள்ளது. 

இதன்போது சாரதி உழவு இயந்திரத்தின் அடியில் விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இவ்விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான சாரதி மெதிரிகிரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பொலன்னறுவை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து, சடலம் பொலன்னறுவை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

குருணாகல் - கொழும்பு பிரதான வீதியில்...

2025-01-18 12:03:28
news-image

நானுஓயாவில் மாடுகளை ஏற்றிச் சென்ற லொறி...

2025-01-18 11:50:50
news-image

திருகோணமலையில் இலங்கை தமிழ் அரசு கட்சியின்...

2025-01-18 11:53:22
news-image

மஸ்கெலியாவில் 08 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக...

2025-01-18 11:42:21
news-image

களுத்துறையில் வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இருவர் கைது

2025-01-18 11:35:22
news-image

மட்டக்களப்பு வாவியில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு

2025-01-18 11:31:04
news-image

முகத்துவாரத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது...

2025-01-18 11:12:51
news-image

25ஆம் திகதி சந்திப்பு முக்கிய திருப்புமுனையின்...

2025-01-18 11:17:23
news-image

மாத்தறையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர்...

2025-01-18 11:15:47
news-image

கடலில் மிதந்த நிலையில் பெண்ணின் சடலம்...

2025-01-18 10:48:36
news-image

எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்தனர் ஐரோப்பிய ஒன்றிய...

2025-01-18 10:27:43
news-image

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக...

2025-01-18 10:17:40