மெதிரிகிரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குசும் பொகுன பகுதியில் சிறிய உழவு இயந்திரமொன்று வீதியில் கவிழ்ந்து அதன் சாரதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் குசும் பொகுன திவுலங்கடவல பகுதியைச் சேர்ந்த 49 வயதுடையவர் ஆவார்.
இந்த உழவு இயந்திரம் பிங்பார பகுதியிலிருந்து குசும் பொகுன நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்துள்ளது.
இதன்போது சாரதி உழவு இயந்திரத்தின் அடியில் விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான சாரதி மெதிரிகிரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பொலன்னறுவை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து, சடலம் பொலன்னறுவை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM