கிரியுல்ல - மீரிகம வீதியில் விபத்து; இளைஞன் பலி ; பெண் காயம்

12 Oct, 2024 | 06:20 PM
image

நால்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரியுல்ல - மீரிகம வீதியில் லொலுவாகொட பிரதேசத்தில் நேற்று (11) இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக நால்ல பொலிஸார் தெரிவித்தனர்.

மீரிகமவிலிருந்து கிரியுல்ல நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி இராணுவத்துக்கு சொந்தமான பஸ்ஸுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தின்போது முச்சக்கரவண்டியின் சாரதியும் அவ்வாகனத்தின் பின்னிருக்கையில் அமர்ந்திருந்த பெண்ணும் காயமடைந்துள்ள நிலையில் மீரிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், முச்சக்கரவண்டியின் சாரதி உயிரிழந்துள்ளார்.

மடுகஹவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து, இராணுவத்துக்குச் சொந்தமான பஸ்ஸின் சாரதி சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நால்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை தமிழ் அரசுக் கட்சி அதிகூடிய...

2025-06-18 17:13:13
news-image

கெஹலிய, அவரது மனைவி, மகள் பிணையில்...

2025-06-18 16:42:39
news-image

நிட்டம்புவ சங்கபோதி தேசியப் பாடசாலை மாணவர்கள்...

2025-06-18 16:32:31
news-image

நரித்தனமான அரசியல் யாழ்ப்பாணத்தில் நடத்தப்படுகிறது -...

2025-06-18 16:32:09
news-image

கெஹலிய, அவரது மனைவி, மகள் நீதிமன்றில்...

2025-06-18 16:15:58
news-image

4 வயது மகளை கொடூரமாக தாக்கி...

2025-06-18 15:32:41
news-image

கொழும்பு மாநகர சபையின் பெண் உறுப்பினர்...

2025-06-18 16:08:36
news-image

வலி. கிழக்கு தவிசாளராக நிரோஸ் தெரிவு

2025-06-18 16:19:08
news-image

இந்த ஆண்டு நாட்டில் 100 ஆரம்ப...

2025-06-18 14:54:14
news-image

சபாநாயகரை சந்தித்தனர் நேபாள பாராளுமன்ற தூதுக்...

2025-06-18 16:06:24
news-image

குளவி கொட்டுக்கு இலக்காகி 8 பேர்...

2025-06-18 15:43:49
news-image

கடற்கரைகளில் ஒதுங்கிய பிளாஸ்டிக் துகள்கள் குறித்த...

2025-06-18 15:50:10