நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற வானிலையிலனால் பல பகுதிகளில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகமான மழைவீழ்ச்சி அவிசாவளை எல்ஸ்டன் பகுதியில் பதிவாகியுள்ளது.
இந்நிலையில், களனி கங்கையின் நாகலகம் வீதி மற்றும் ஹங்வெல்ல ஆகிய பகுதிகளில் நேற்று (11) சிறு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதாக நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், கொலன்னாவை, வெல்லம்பிட்டி மற்றும் களனிமுல்ல ஆகிய பிரதேசங்களிலும் நேற்றைய தினம் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, கடும் மழை காரணமாக வெல்லம்பிட்டி பிரதேசத்தில் உள்ள சுமார் 300 வீடுகள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளதாக நீர்பாசன திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM