கம்பஹாவில் வெள்ளப் பெருக்கு அபாயம்

Published By: Digital Desk 2

11 Oct, 2024 | 12:45 PM
image

கம்பஹா , அத்தனகலு ஓயாவைச் சூழவுள்ள தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்தனகலு ஓயாவைச் சூழவுள்ள  தாழ்நிலப் பகுதிகளில் கடந்த சில மணித்தியாலங்களாக அதிகளவான மழை வீழ்ச்சி பதிவாகி வருகின்றது.

எனவே, சுமார் 48 மணி நேரங்களில் அத்தனகலு ஓயாவைச் சூழவுள்ள  தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்படால் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, திவுலப்பிட்டிய, மீரிகம, அத்தனகல்ல, மகர, கம்பஹா, மினுவாங்கொடை, ஜா-எல, கந்தானை மற்றும் வத்தளை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட அத்தனகலு ஓயா மற்றும் உறுவல் ஓயாவைச் சூழவுள்ள  தாழ்நிலங்கப் பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-01-22 13:26:40
news-image

பாடசாலை மாணவி கடத்தல் ;  பதில்...

2025-01-22 13:23:20
news-image

யாழில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய வர்த்தக...

2025-01-22 13:23:42
news-image

அர்ஜூனமகேந்திரனை இலங்கைக்கு கொண்டுவருவதில் சிக்கல்களை எதிர்கொள்கின்றோம்...

2025-01-22 13:08:48
news-image

சிறைச்சாலை கைதிக்கு புகையிலைகளை கொண்டு சென்றவர்...

2025-01-22 13:03:48
news-image

முச்சக்கர வண்டி சாரதியை தடுத்துவைத்து சித்திரவதை...

2025-01-22 12:55:09
news-image

இலங்கையில் பதில் துணைவேந்தர்களுடன் இயங்கும் பல்கலைக்கழகங்களின்...

2025-01-22 12:58:57
news-image

களுத்துறை தேவாலயத்தில் பெறுமதியான சிலைகள் திருட்டு...

2025-01-22 12:36:59
news-image

திருகோணாமலை - மூதூரின் தாழ் நிலப்பகுதிகள்...

2025-01-22 12:44:35
news-image

இலங்கையில் சமத்துவம், உண்மை, நீதிக்கான முயற்சிகளை...

2025-01-22 12:18:15
news-image

உள்நாட்டுத் துப்பாக்கிகளுடன் ஐவர் கைது

2025-01-22 12:11:13
news-image

மூடப்பட்ட கண்டி - மஹியங்கனை பிரதான...

2025-01-22 12:41:05