பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

11 Oct, 2024 | 11:51 AM
image

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையினால்  பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

அதன்படி, முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் ;

  1. களுத்துறை மாவட்டம் ; தொடங்கொட , புளத்சிங்கள , மத்துகம, இங்கிரிய, ஹொரனை மற்றும் வெல்லவிட்ட 
  2. காலி மாவட்டம் ; நெலுவ, பண்டாகம, நாகொடை மற்றும் எல்பிட்டிய 
  3. கொழும்பு மாவட்டம் ; சீதாவாக்கை 
  4. கேகாலை மாவட்டம் ; ருவன்வெல்ல , வரக்காப்பொல , தெய்யோவிட்ட , யட்டியந்தோட்டை 
  5. இரத்தினபுரி  மாவட்டம் ; எஹெலியகொடை , கிரிஎல்ல 
  6. கம்பஹா மாவட்டம் ; அத்தனகல்ல 

மேலும், இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் ;

  1. கொழும்பு 
  2. கம்பஹா 
  3. மாத்தறை
  4. பதுளை
  5. நுவரெலியா
  6. இரத்தினபுரி

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-02-18 06:10:45
news-image

மின் கம்பத்துடன் மோதிய மோட்டார் சைக்கிள்;...

2025-02-18 03:55:17
news-image

சுழிபுரத்தில் கோடாவுடன் ஒருவர் கைது!

2025-02-18 03:49:47
news-image

தமிழ் இளைஞர் தோட்ட உத்தியோகஸ்த்தரால் நாய்களை...

2025-02-18 03:47:27
news-image

எமது அரசாங்கத்தில் ஆரம்பித்தவற்றை தேசிய மக்கள்...

2025-02-18 03:39:40
news-image

அரசாங்கத்துக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளவர்கள் அரசாங்கத்துக்கு...

2025-02-18 03:58:04
news-image

ஜனாதிபதியின் வரவு செலவு திட்டத்தையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்;...

2025-02-18 03:21:04
news-image

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின்...

2025-02-18 01:26:35
news-image

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் எந்த தரப்பினரையும்...

2025-02-17 21:38:57
news-image

ஏப்ரல் மாதத்துக்கு பின்னர் தேர்தலை நடத்துவதற்கு...

2025-02-17 21:37:41
news-image

நிபந்தனைகள் இன்றி பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படாவிட்டால் இணைவு...

2025-02-17 17:45:28
news-image

வரவு - செலவுத் திட்டத்தின் மீதான...

2025-02-17 21:38:19