நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையினால் பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் ;
- களுத்துறை மாவட்டம் ; தொடங்கொட , புளத்சிங்கள , மத்துகம, இங்கிரிய, ஹொரனை மற்றும் வெல்லவிட்ட
- காலி மாவட்டம் ; நெலுவ, பண்டாகம, நாகொடை மற்றும் எல்பிட்டிய
- கொழும்பு மாவட்டம் ; சீதாவாக்கை
- கேகாலை மாவட்டம் ; ருவன்வெல்ல , வரக்காப்பொல , தெய்யோவிட்ட , யட்டியந்தோட்டை
- இரத்தினபுரி மாவட்டம் ; எஹெலியகொடை , கிரிஎல்ல
- கம்பஹா மாவட்டம் ; அத்தனகல்ல
மேலும், இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் ;
- கொழும்பு
- கம்பஹா
- மாத்தறை
- பதுளை
- நுவரெலியா
- இரத்தினபுரி
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM