காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட ஆரையம்பதி பிரதான வீதியில் நேற்று (30) இரவு 11.45 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் இன்று (01) உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் புதிய காத்தான்குடி பைசால் வீதியைச் சேர்ந்த லீம் சப்னி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் புதிய காத்தான்குடி பகுதியை சேர்ந்த 17 வயதுடைய மேலும் மூவரும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நண்பர்களான குறித்த நான்கு இளைஞர்களும் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் போட்டிக்காக ஒடும்போதே விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM