பிரதமர் ஹரினி அமரசூரிய, அமைச்சர் விஜித ஹேரத்துக்கு பரிசாக தபால் முத்திரைகள் கையளிப்பு

10 Oct, 2024 | 01:00 PM
image

150 ஆவது உலக தபால் தினத்தை முன்னிட்டு பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கு அவர்களின் புகைப்படங்கள் அடங்கிய விசேட தபால் முத்திரைகள் கையளிக்கப்பட்டதாகத் தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உலக தபால் தினத்தை முன்னிட்டு நேற்று (09) நடை பெற்ற விசேட நிகழ்விற்கு  பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோர் பிரதம விருந்தினர்களாகக் கலந்து கொண்ட போதே பரிசாக இந்த தபால் முத்திரைகள் கையளிக்கப்பட்டது.

பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கு பரிசாக வழங்கப்பட்ட இந்த தபால் முத்திரைகள் உத்தியோகப்பூர்வமானது இல்லை எனவும் இதனைத் தபால் சேவைகளுக்குப் பயன்படுத்த முடியாது எனவும் தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பொதுமக்களும் தங்களது தனிப்பட்ட புகைப்படங்களைப் பயன்படுத்தி இவ்வாறான  தபால் முத்திரைகளை உருவாக்க முடியும் எனவும் ஆனால் அவற்றைத் தபால் சேவைகளுக்குப் பயன்படுத்த முடியாது எனவும் தபால் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இனப்படுகொலைக்கு எதிரான கருத்தை அமைச்சர் விஜித...

2025-05-23 17:58:41
news-image

கொழும்பில் ஆட்சி அமைக்க அரசாங்கத்துக்கு ஆதரவு...

2025-05-23 17:54:50
news-image

நீர் கட்டண அதிகரிப்பு குறித்து கலந்துரையாடவில்லை...

2025-05-23 16:57:10
news-image

தமிழின அழிப்பு விவகாரத்தில் கனடாவின் ஆதரவுக்...

2025-05-23 19:54:15
news-image

மூடப்பட்ட நெக்ஸ்ட் நிறுவனம் : ஊழியர்களின்...

2025-05-23 17:50:41
news-image

சர்வதேச நாணய நிதியம் குறித்த வாக்குறுதிகளை...

2025-05-23 16:51:08
news-image

வவுனியாவில் வெடிமருந்துகள் மற்றும் சிறப்புப் படை...

2025-05-23 19:09:15
news-image

புத்தளம் - மன்னார் வீதியை மீண்டும்...

2025-05-23 17:37:15
news-image

முக்கிய அரச பதவிகளில் தேசிய மக்கள்...

2025-05-23 16:57:44
news-image

பாராளுமன்றத்தில் சட்டப் பிரிவொன்றை உருவாக்குவதற்கு பாராளுமன்ற...

2025-05-23 16:29:28
news-image

அரச வெளிநாட்டுக் கடன்களில் 20 ரில்லியனுக்கு...

2025-05-23 16:29:01
news-image

''சஞ்சாரக உதாவ 2025” ஜனாதிபதி தலைமையில்...

2025-05-23 16:28:33