இவ்வருடத்தில் ஒக்டோபர் மாதத்தின் முதல் 6 நாட்களில் 25,966 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, இந்தியாவிலிருந்து 7,749 சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 2,437 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 1,737 சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்துள்ளனர்.
இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 1,510,774 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 294,305 ஆகும்.
மேலும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 138,125 சுற்றுலாப் பயணிகளும், ரஷ்யாவிலிருந்து 128,294 சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM