மாணிக்க கங்கையிலிருந்து முதியவரின் சடலம் மீட்பு

09 Oct, 2024 | 04:47 PM
image

மாணிக்க கங்கையிலிருந்து முதியவர் ஒருவர் நேற்று (08) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக புத்தல பொலிஸார் தெரிவித்தனர்.

பெலவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 76 வயதுடைய முதியவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது, 

சடலமாக மீட்கப்பட்ட முதியவர் கடந்த 7 ஆம் திகதி மாணிக்க கங்கைக்கு நீராடச் செல்வதாக கூறி வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார்.

இந்நிலையில், முதியவர் மீண்டும் வீடு திரும்பாததால் அவரது உறவினர்கள் அவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது, மாணிக்க கங்கைக்கு அருகில் வைத்து முதியவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி...

2025-02-10 14:30:09
news-image

ஹொரணையில் போலி கச்சேரி சுற்றிவளைப்பு ;...

2025-02-10 13:57:16
news-image

மீனவர்கள் விவகாரம் இலங்கை மீது இந்தியா...

2025-02-10 14:05:21
news-image

ஜனாதிபதி நிதியத்திலிருந்து முறைகேடாக வழங்கப்பட்ட நிதி...

2025-02-10 14:20:22
news-image

யாழில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த...

2025-02-10 13:16:40
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-02-10 12:51:11
news-image

வவுனியா - தோனிக்கல் பகுதியில் கேரள...

2025-02-10 13:16:05
news-image

கெப் வாகனத்தில் கஞ்சா போதைப்பொருளை கடத்திச்...

2025-02-10 12:45:06
news-image

ஹட்டனில் சிறுத்தை ஒன்றின் சடலம் மீட்பு

2025-02-10 13:10:27
news-image

காங்கேசன்துறை - நாகபட்டினம் இடையே மீண்டும்...

2025-02-10 13:13:37
news-image

கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்திலிருந்து...

2025-02-10 12:19:52
news-image

ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு எதிரான பிடியாணை உத்தரவு...

2025-02-10 12:15:39