அபிநயக்ஷேத்ரா நடனப்பள்ளியின் 18ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு பரதநாட்டிய நிகழ்வு 

09 Oct, 2024 | 12:19 PM
image

அபிநயக்ஷேத்ரா நடனப்பள்ளியின் 18ஆவது வருட நிறைவு விழாவை முன்னிட்டு “யாதோ பொருளாம் மாயக் கண்ணன்” எனும் கருப்பொருளிலான பரதநாட்டிய நிகழ்வு நாளை வியாழக்கிழமை 10ஆம் திகதி மாலை 6 மணிக்கு கொழும்பு பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் நடைபெறவுள்ளது. 

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கொழும்பு தமிழ் சங்கத் தலைவி சட்டத்தரணி சுகந்தி ராஜகுலேந்திரா, சிறப்பு விருந்தினராக உலக இலங்கை பரதநாட்டியக் கலைஞர்கள் சங்கத்தின் செயலாளர் நிறைஞ்சனா சுரேஷ்குமார் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர். 

இதன்போது “லீலை இவ்வுலகு”, “நோக்க நோக்க களியாட்டம்”, “கொன்றிடுமென இனிதாய்”, “கண்ணனெம் பெருமானருள் வாழ்கவே! கலியழிந்து புவித்தவம் வாழ்கவே” போன்ற நாட்டிய ஆற்றுகைகள் நடனப்பள்ளி மாணவர்களால் நிகழ்த்தப்படவுள்ளன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் 175...

2025-02-15 13:58:01
news-image

நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர் ஒன்றியத்தின் பொதுக்கூட்டம்...

2025-02-15 13:49:53
news-image

யாழில் மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட தடகள...

2025-02-15 13:29:22
news-image

மூத்த ஊடக ஆசிரியர் பாரதியின் நினைவு...

2025-02-15 10:38:29
news-image

தமிழகத்தின் மனவளக்கலை பேராசிரியர் டாக்டர் ஞால...

2025-02-14 18:34:09
news-image

கெங்கல்ல தமிழ் வித்தியாலயத்தின் கட்டிட திறப்பு...

2025-02-14 16:48:49
news-image

கீரிமலை நகுலேச்சரத்தில் கொடியேற்றம்!

2025-02-13 18:24:08
news-image

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் தைப்பூச திருவிழா 

2025-02-12 17:59:41
news-image

தைப்பூசத் திருநாளை முன்னிட்டு இணுவில் கந்தசுவாமி...

2025-02-12 17:48:53
news-image

இலங்கை பத்திரிகைத் துறையில் ஐம்பது வருடங்களுக்கு...

2025-02-12 16:03:23
news-image

மாத்தளை கந்தேநுவர அல்வத்த ஸ்ரீ முத்துமாரியம்மன்...

2025-02-11 18:45:45
news-image

கொழும்பு ஜெயந்தி நகர் ஜிந்துப்பிட்டி ஸ்ரீ...

2025-02-11 18:15:22