பதுளை மற்றும் தெமோதரைக்கு இடைப்பட்ட ரயில் பாதையில் காணப்படும் ஒன்பது வளைவு பாலத்தில் ரயில் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்திய - இலங்கையின் கூட்டு திரைப்படத்தின் படப்பிடிப்பு காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கொழும்பு கோட்டையிலிருந்து பயணிக்கும் மலையக ரயில்கள் அனைத்தும் ஒக்டோபர் 9 ஆம் திகதியிலிருந்து 15 ஆம் திகதி வரை எல்ல அல்லது பண்டாரவளை ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஒக்டோபர் 9 ஆம் திகதியிலிருந்து 15 ஆம் திகதி வரை காலை 7:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை ரயில்கள் பதுளை ரயில் நிலையத்திற்குச் செல்லாது.
மேலும், கொழும்பு கோட்டை நோக்கிப் பயணிக்கும் ரயில்கள் பதுளை ரயில் நிலையத்திற்கு மாறாக எல்ல அல்லது பண்டாரவளை ரயில் நிலையத்திலிருந்து புறப்படும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM