பாடசாலை மாணவி ஒருவர் கொழும்பு, தாமரை கோபுரத்திலிருந்து கீழே குதித்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் தொடர்பில் கொழும்பு, தாமரை கோபுரத்தின் முகாமைத்துவ நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையில் குறிப்பிடப்படுவதாவது,
கடந்த 7 ஆம் திகதி கொழும்பு, தாமரை கோபுரத்திலிருந்து கீழே குதித்து 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டார்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், கொழும்பு, தாமரை கோபுரத்திற்கு வருகை தரும் பார்வையாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நாங்கள் ஒத்துழைப்பு வழங்குகின்றோம்.
மேலும், உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினருக்கு எமது இரங்கலைத் தெரிவிக்கின்றோம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM