எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்கள் செவ்வாய்க்கிழமை (08) வேட்புமனுவில் கையொப்பமிட்டனர்.
தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட நிறைவேற்றுக் குழு உறுப்பினர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் முன்னிலையில் வேட்பாளர்கள் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் கையொப்பமிட்டனர்.
கருணநாதன் இளங்குமரன், மருங்கன் மோகன், பூலோகராஜா சிறீதரன் ,காராளசிங்கம் பிரகாஷ், ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன், வெண்ணிலா ராசலிங்கம், சண்முகநாதன் சிறீ பவானந்தராஜா, தேவராசா தஜீவன், உதயகுமாரன் கீர்த்தி ஆகியோர் வேட்பாளர்களாக போட்டியிடவுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM