உப்புல் தரங்கவுக்கு எதிராக பிடி ஆணை பிறப்பிப்பு

08 Oct, 2024 | 04:28 PM
image

(என்.வீ.ஏ.)

இலங்கை கிரிக்கெட் அணியின் தெரிவுக் குழுத் தலைவர் உப்புல் தரங்கவுக்கு எதிராக மாத்தளை உயர்நீதிமன்றத்தினால் பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணை ஒன்று தொடர்பாக நீதிமன்றத்தில் இன்றைய தினம் உப்புல் தரங்க ஆஜராகத் தவறியதாலேயே அவருக்கு எதிராக பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கண்டியில் நடைபெற்ற லெஜெண்ட்ஸ் லீக் சுற்றுப் போட்டியில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றதாக உப்புல் தரங்கவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒன்றுடன் தொடர்புபட்டதாக இந்த பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உப்புல் தரங்க தற்போது ஐக்கிய அமெரிக்காவில் நடைபெற்றுவரும் தொழில்முறை கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் விளையாடி வருகிறார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீரர்களின் அபார ஆற்றல்களால் இலங்கை அமோக...

2025-02-14 19:11:52
news-image

ஆஸி.யை மீண்டும் வீழ்த்தி தொடரை முழுமையாக...

2025-02-14 00:18:39
news-image

ஐசிசி ஒழுக்க விதிகளை மீறிய பாகிஸ்தானியர்...

2025-02-13 19:28:02
news-image

கில் அபார சதம், கொஹ்லி, ஐயர்...

2025-02-13 18:17:21
news-image

ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண சிறப்பு தூதுவர்களாக...

2025-02-13 17:23:02
news-image

மாலைதீவில் கராத்தே பயிற்சி மற்றும் தேர்வு

2025-02-13 10:26:53
news-image

சுவிட்சர்லாந்தில் கராத்தே பயிற்சி பாசறை

2025-02-13 10:43:37
news-image

சரித் அசலன்க சதம் குவித்து அசத்தல்;...

2025-02-12 18:57:16
news-image

இலங்கையுடனான டெஸ்ட் தொடருக்குப் பின்னர் குனேமானின்...

2025-02-12 12:02:33
news-image

உலகக் கிண்ணத்துக்கு சிறந்த அணியை கட்டியெழுப்புவதை...

2025-02-11 19:22:29
news-image

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை...

2025-02-11 09:21:46
news-image

ரோஹித் ஷர்மா 32ஆவது ஒருநாள் சதம்...

2025-02-10 12:42:11