காலி சிறைச்சாலையில் 53 கையடக்கத் தொலைபேசிகள் மீட்பு

Published By: Digital Desk 2

08 Oct, 2024 | 01:21 PM
image

காலி சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் கையடக்கத் தொலைப்பேசி துணைக் கருவிகள் மீட்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காலி சிறைச்சாலையின் அவசரகால புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே இந்த பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. 

இந்த சோதனையின் போது, 53 கையடக்கத் தொலைபேசிகள், சார்ஜர்கள், டேட்டா கேபிள்கள் மற்றும் பல்வேறு கையடக்கத் தொலைப்பேசி துணைக் கருவிகள் என்பன மீட்கப்பட்டுள்ளன. 

சோதனை நடவடிக்கையின் போது, சில கைதிகள் தங்களிடம் இருந்த கையடக்கத் தொலைபேசிகளை சிறைக் கூண்டுகளின் ஜன்னல்கள் வழியாக வெளியே வீசியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.  

கைப்பற்றப்பட்ட பொருட்கள் சிறைக் கூண்டுகளின் சுவர்கள், பாய்கள் மற்றும் தலையணைகளில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை...

2025-02-15 17:53:42
news-image

ஆதாரங்களைத் திரட்டும் பொறிமுறைக்கான ஆணையை வலுப்படுத்த...

2025-02-15 17:54:48
news-image

சட்டமா அதிபரின் ஆலோசனையை தற்காலிகமாக இடைநிறுத்துவது...

2025-02-15 20:32:09
news-image

இன்றைய வானிலை

2025-02-16 06:19:25
news-image

தமிழர் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் அரசாங்கத்தின்...

2025-02-15 16:38:58
news-image

சிவில் சமூக அமைப்புக்கள் மீதான அழுத்தங்கள்...

2025-02-15 16:38:19
news-image

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம்...

2025-02-15 14:38:44
news-image

நிலக்கரி, டீசல் மாபியாக்களை தலைதூக்கச் செய்து...

2025-02-15 16:37:11
news-image

உள்ளூராட்சி அதிகார சபைகள் சட்டமூலம் மீதான...

2025-02-15 20:33:34
news-image

முதலீட்டாளர்களை தக்க வைத்துக் கொள்ளாவிட்டால் வெளிநாட்டு...

2025-02-15 16:34:51
news-image

போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து மக்களின் அரசாங்கத்தை...

2025-02-15 16:36:27
news-image

மீன்பிடி சட்டங்களை நடைமுறைப்படுத்தாமையால் தொடர்ந்தும் மீனவர்களுக்கு...

2025-02-15 17:52:46