மண்சரிவில் சிக்கி 9 குழந்தைகள் உட்பட 24 பேர் பலி : கிர்கிஸ்தானில் சம்பவம் 

Published By: Selva Loges

30 Apr, 2017 | 02:44 PM
image

கிர்கிஸ்தானில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 9 குழந்தைகள் உட்பட 24 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிர்கிஸ்தானின் தெற்கு பகுதியிலுள்ள உஸ்ஜென் மாவட்டத்தின் ஓஷ் பகுதியில், கனமழை பெய்து வருவதால் குறித்த பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கின் காரணமாக பாரிய நிலச்சரிவொன்று ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன. 

மேலும் குறித்த நிலச்சரிவின் காரணமாக 9 குழந்தைகள் உட்பட 24 பேர் மண்ணினுள் புதையுண்டு உயிரிழந்துள்ளதாகவும், மேலும் 20 பேர் வரையில் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இந்நிலையில் காணமல் போனவர்களை தேடும்பணியில் அந்நாட்டு பாதுகாப்பு மற்றும் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளதாகவும், ஒரு மதத்திற்கு முன்பாக குறித்த பகுதியிற்கு நிலச்சரிவு அபாயம் விடுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10