வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் இருவர் உயிரிழப்பு!

07 Oct, 2024 | 11:22 AM
image

நாடளாவிய ரீதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (06) இடம்பெற்ற இரு வீதி விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.    

இதன்படி கணேமுல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  பகுதியில்  வீதியோரம் நடந்து சென்ற பெண் ஒருவர் லொறி மோதி உயிரிழந்துள்ளார்.  

உயிரிழந்தவர்  88 வயதுடைய பொல்லாட, கணேமுல்ல பிரதேசத்தை சேர்ந்தவர் ஆவார்.   

இதேவேளை, ஹங்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  பகுதியில்  களுக்கலயிலிருந்து லபுகம நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.   

விபத்தில் படுகாயங்களுக்குள்ளான மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்றவரும் பின்னால் அமர்ந்திருந்தவரும்  அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் ஒருவர்  உயிரிழந்துள்ளார்.   

உயிரிழந்தவர் பிலியந்தலை பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞராவார்.

விபத்துக்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.       

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சம்மாந்துறையில் தேக்கு மரப்பலகைகளை வாகனத்தில் கடத்திய...

2025-03-15 10:13:53
news-image

கிராண்ட்பாஸில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இரு...

2025-03-15 09:57:39
news-image

5 வருடங்களாக தேடப்பட்டு வந்த சந்தேக...

2025-03-15 09:43:37
news-image

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் வைபவம்

2025-03-15 09:34:00
news-image

பட்டலந்த அறிக்கை குறித்து அரசாங்கம் நடவடிக்கை...

2025-03-14 17:24:29
news-image

இன்றைய வானிலை 

2025-03-15 06:23:42
news-image

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை : நாளை...

2025-03-15 03:05:55
news-image

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் தோட்ட...

2025-03-15 02:56:50
news-image

பொருளாதாரத்தில் பெண்களின் முழுமையாகப் பங்கேற்பை கட்டுப்படுத்தும்...

2025-03-15 02:46:42
news-image

பட்டலந்த சித்திரவதை முகாம் தொடர்பில் மட்டுமன்றி...

2025-03-15 02:41:59
news-image

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து; ஒருவர்...

2025-03-15 02:34:53
news-image

எவ்வகையில் கணக்கெடுப்பினை முன்னெடுத்தாலும் சரியான தரவுகளைப்...

2025-03-15 01:58:07