நாடளாவிய ரீதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (06) இடம்பெற்ற இரு வீதி விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்படி கணேமுல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீதியோரம் நடந்து சென்ற பெண் ஒருவர் லொறி மோதி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 88 வயதுடைய பொல்லாட, கணேமுல்ல பிரதேசத்தை சேர்ந்தவர் ஆவார்.
இதேவேளை, ஹங்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் களுக்கலயிலிருந்து லபுகம நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.
விபத்தில் படுகாயங்களுக்குள்ளான மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்றவரும் பின்னால் அமர்ந்திருந்தவரும் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் பிலியந்தலை பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞராவார்.
விபத்துக்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM