மன்னார் பேசாலை பகுதியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுக்களுடன் பெண் ஒருவர் கைது

Published By: Vishnu

03 Oct, 2024 | 08:55 PM
image

மன்னார் பேசாலை பகுதியில் உள்ள கடை ஒன்றிலிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சட்ட விரோதமாகக் கொண்டு வரப்பட்ட ஒரு தொகுதி வெளிநாட்டு சிகரெட்டுகள் வியாழக்கிழமை (3) மாலை கைப்பற்றப்பட்டுள்ளதுடன் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடற்படை புலனாய்வு பிரிவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மன்னார்  விசேட அதிரடிப்படையினரும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போது குறித்த சிகரெட்டுக்கள் மீட்கப்பட்டுள்ளது.

30 பெக்கெட் வெளிநாட்டு சிகரெட்டுகள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட பொருட்களும் பெண்ணும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பேசாலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பில் கைப்பற்றப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட...

2025-05-23 10:28:33
news-image

பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள்...

2025-05-23 09:55:17
news-image

கொழும்பு, புறநகர் பகுதிகளில் நீர்வெட்டு

2025-05-23 09:51:02
news-image

யாழில் டெங்கு நோயை கட்டுப்படுத்தல் தொடர்பான...

2025-05-23 10:16:15
news-image

அமெரிக்க தூதுவர் ஜூலி சங் -...

2025-05-23 09:48:26
news-image

பெருந்தொகை பீடி இலைகளுடன் 7 பேர்...

2025-05-23 09:30:32
news-image

இன்றைய வானிலை

2025-05-23 06:04:40
news-image

யாழில் ஒருவீட்டுக்கு இரண்டு உறுதிகள் -...

2025-05-23 03:14:38
news-image

பதில் கணக்காய்வாளர் நாயகத்தின் பதவிக்காலம் 6மாதத்தக்கு...

2025-05-23 03:08:37
news-image

ராஜித , கெஹெலிய, தயாசிறி உள்ளிட்ட...

2025-05-23 03:06:19
news-image

அமைச்சர்களான ஹந்துன்நெத்தி, சமரசிங்க பதவி விலக...

2025-05-23 02:59:31
news-image

பிரபாகரனுக்கு சிலைவைப்பதாக நான் ஒருபோதும் தெரிவிக்கவில்லை...

2025-05-23 02:56:35