மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி - விவசாயிகள் கவலை

Published By: Digital Desk 2

03 Oct, 2024 | 12:02 PM
image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்துள்ளதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், மரக்கறிகள் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகளுக்கு அதிக இலாபம் கிடைப்பதில்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, ஒரு கிலோ போஞ்சி 200 ரூபாவாகவும்,  ஒரு கிலோ கரட் 100 ரூபாவாகவும், ஒரு கிலோ முட்டைக்கோஸ் 150 ரூபாவாகவும்,  ஒரு கிலோ தக்காளி  250 ரூபாவாகவும்,   ஒரு கிலோ  பச்சை மிளகாய் 130 ரூபாவாகவும் குறைவடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சட்டவிரோத தையிட்டி விகாரையும் புதிய மடாலயமும்...

2025-03-25 13:14:31
news-image

தமிழக மீனவர்கள் விவகாரம் தொடர்பில் இலங்கை...

2025-03-25 13:00:07
news-image

இரு வெவ்வேறு பகுதிகளில் முச்சக்கரவண்டிகள் திருட்டு...

2025-03-25 12:53:38
news-image

தேர்தல் செயற்பாடுகள், முறைப்பாடுகள் தொடர்பாக வடக்கு...

2025-03-25 12:39:54
news-image

இலங்கையின் படையதிகாரிகளை வெளிநாடுகள் தாக்கும்போது அவர்களை...

2025-03-25 12:40:16
news-image

போலி விசாக்களைப் பயன்படுத்தி கனடாவுக்குத் தப்பிச்...

2025-03-25 12:36:47
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-03-25 12:05:28
news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் 2...

2025-03-25 12:15:46
news-image

தேசபந்து தென்னக்கோனுக்கு 3 வேளையும் வீட்டிலிருந்து...

2025-03-25 11:29:23
news-image

துவிச்சக்கரவண்டி மோதி காயமடைந்து சிகிச்சை பெற்று...

2025-03-25 12:02:38
news-image

யாழில் சிறுமியை மின் கம்பத்தில் கட்டி...

2025-03-25 11:23:33
news-image

யோஷித ராஜபக்ஷவும் அவரது மனைவியும் பொலிஸ்...

2025-03-25 11:14:33