மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்துள்ளதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், மரக்கறிகள் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகளுக்கு அதிக இலாபம் கிடைப்பதில்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, ஒரு கிலோ போஞ்சி 200 ரூபாவாகவும், ஒரு கிலோ கரட் 100 ரூபாவாகவும், ஒரு கிலோ முட்டைக்கோஸ் 150 ரூபாவாகவும், ஒரு கிலோ தக்காளி 250 ரூபாவாகவும், ஒரு கிலோ பச்சை மிளகாய் 130 ரூபாவாகவும் குறைவடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM