இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் - வீதிகளில் இறங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் ஈரான் மக்கள்

02 Oct, 2024 | 06:40 AM
image

  இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டதை ஈரானிய மக்கள் வீதிகளில் இறங்கி கொண்டாடிவருகின்றனர்.

 ஈரான்  ஹெஸ்புல்லா கொடிகளுடன் வீதியில் இறங்கிய பெருமளவு மக்கள் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

 இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹெஸ்புல்லா தலைவரின் படங்களுடன் அவர்கள் காணப்படுகின்றனர்.

 சில இடங்களில் வெடிகளை கொழுத்தி மக்கள் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் படங்கள் வெளியாகியுள்ளன.

 பிரிட்டனின் தூதரகத்திற்கு வெளியே பெருமளவு மக்கள் திரண்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

படகுடன் மகனை விழுங்கிய திமிங்கிலம் -...

2025-02-14 17:35:40
news-image

உடல்நலப்பாதிப்பு - பாப்பரசர் மருத்துவமனையில் அனுமதி

2025-02-14 16:24:16
news-image

புட்டினுடன் டிரம்ப் தொலைபேசி உரையாடல் -...

2025-02-14 15:11:08
news-image

செர்னோபில் அணுஉலையை ரஸ்ய ஆளில்லா விமானம்...

2025-02-14 14:31:15
news-image

புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட பின்னரும் ஜேர்மனி நாடு...

2025-02-14 13:13:29
news-image

உக்ரைன் யுத்தம் குறித்து இன்று முக்கிய...

2025-02-14 12:22:29
news-image

ட்ரம்பை சந்தித்த இந்திய பிரதமர் .....

2025-02-14 11:07:20
news-image

ஜேர்மனியில் பொதுமக்கள் மீது காரால் மோதிய...

2025-02-14 07:41:47
news-image

தாய்வானில் வணிக வளாகத்தில் வெடிப்பு சம்பவம்...

2025-02-13 15:32:35
news-image

ஆப்கான் தலைநகரில் ஒரே வாரத்தில் இரண்டாவது...

2025-02-13 14:24:17
news-image

உக்ரைன் குறித்த அமெரிக்காவின் கொள்கைகளில் மாற்றம்?

2025-02-13 12:40:09
news-image

இந்திய பிரதமர் மோடி - சுந்தர்...

2025-02-12 15:33:51