இஸ்ரேல் மீது ஈரான் தொடர்ச்சியாக ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
ஈரான் 180 க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை செலுத்தியது இவற்றில் பலவற்றை செயல்இழக்க செய்துவிட்டோம் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய நகரங்களின் மேல் பல ஏவுகணைகளை பார்த்தோம் என தெரிவித்துள்ள சிஎன்என் செய்தியாளர்கள் வான்பாதுகாப்பு எச்சரிக்கைகள் தொடர்ச்சியாக ஒலித்துக்கொண்டிருந்தன என குறிப்பிட்டுள்ளனர்.
இஸ்ரேலின் விமானதளமொன்று தாக்கப்பட்டது என சிஎன்என் தெரிவித்துள்ளது.
ஈரான் இன்றிரவு பாரிய தவறிழைத்துள்ளது என தெரிவித்துள்ள இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு ஈரான் அதற்கான விலையை செலுத்தும் என குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM