அப்புத்தளையில் குளவி கொட்டுக்கு இலக்காகி 7 பெண் தோட்ட தொழிலாளர்கள் காயம்!

Published By: Digital Desk 2

02 Oct, 2024 | 06:11 PM
image

அப்புத்தளை, பிட்டரத்மலை தேயிலை தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகி ஏழு பெண் தோட்ட தொழிலாளர்கள் காயமடைந்துள்ளதாக அப்புத்தளை பொலிஸார் தெரிவித்தனர். 

இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (01) இடம்பெற்றுள்ளது.

பிட்டரத்மலை தேயிலை தோட்டத்தில் உள்ள மரத்திலிருந்த குளவி கூடு ஒன்று கலைந்ததால் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

தேயிலை பறித்துக்கொண்டிருந்த பெண் தோட்ட தொழிலாளர்களே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் அப்புத்தளை  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இந்நிலையில், காயமடைந்தவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக தியத்தலாவை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாடளாவிய ரீதியில் சுமார் 15,000 மண்சரிவு...

2025-12-09 16:59:03
news-image

அவசரகாலநிலைப் பிரகடனத்தின்கீழ் பரந்துபட்ட அவசரகால விதிகள்...

2025-12-09 20:25:08
news-image

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை மறுசீரமையுங்கள்...

2025-12-09 20:23:52
news-image

நிவாரணம் வழங்குவதில் அரசியல் அழுத்தம் -...

2025-12-09 17:07:45
news-image

பண்டத்தரிப்பில் தூண்டிலில் மீன் பிடித்த இளைஞர்...

2025-12-09 23:04:12
news-image

பண்டாரவன்னி கிராம மக்களுக்கான அவசர அறிவிப்பு!

2025-12-09 22:54:05
news-image

மக்களின் வாழ்க்கையை மீட்டெடுப்பதற்கான பணிகள் நடைபெற்று...

2025-12-09 20:24:19
news-image

அழிவினால் ஏற்பட்ட இழப்புக்களை அரசாங்கம் முறையாக...

2025-12-09 20:25:42
news-image

200 வருடங்களாக மலையக மக்கள் வாழ...

2025-12-09 20:27:39
news-image

தண்ணிமுறிப்பு குளத்தின் கீழ்பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு...

2025-12-09 22:18:49
news-image

முள்ளியவளை – நெடுங்கேணி வீதியால்  பயணிக்கும்...

2025-12-09 22:17:16
news-image

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Anunine...

2025-12-09 22:07:52