தம்பலகாமத்தில் "பிள்ளைகளை பாதுகாப்போம் சமமாக மதிப்போம்" சிறுவர் தின நிகழ்வு !

01 Oct, 2024 | 02:35 PM
image

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் பிரதான சிறுவர் தின நிகழ்வொன்று இன்று  (01) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.  

பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில் இடம் பெற்ற குறித்த சிறுவர் தின நிகழ்வானது இம் முறை "பிள்ளைகளை பாதுகாப்போம் சமமாக மதிப்போம்" எனும் தொனிப்பொருளின் கீழ் இடம் பெற்றது இதில் முன்பள்ளி மாணவ மாணவிகளின் ,பாடசாலை போன்ற மாணவர்களின் கலை கலாசார நிகழ்வுகளும் மேடையேற்றப்பட்டன.   

குறித்த நிகழ்வில் பிரதேச செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், பெற்றார்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

update ; பாதுக்கையில் ரயில் -...

2025-03-20 11:13:51
news-image

அமெரிக்க இந்தோ - பசிபிக் கட்டளைப்பீடத்தின்...

2025-03-20 10:53:51
news-image

தம்புள்ளையில் விபத்து ; வெளிநாட்டு சுற்றுலாப்...

2025-03-20 10:51:29
news-image

பட்டலந்த வீடமைப்பு திட்டத்தை பொலிஸாரிடம் ரணில்விக்கிரமசிங்க...

2025-03-20 10:49:50
news-image

வேன் விபத்தில் ஒருவர் பலி ;...

2025-03-20 10:39:37
news-image

3 மாத குழந்தைக்கு அதிகளவான மாத்திரைகளை...

2025-03-20 11:09:32
news-image

முப்படைகளில் இருந்து தப்பியோடிய 1,604 பேர்...

2025-03-20 11:02:33
news-image

மதவாச்சியில் போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது

2025-03-20 10:04:06
news-image

கொழும்பில் 19 கிலோ நிறையுடைய போதைப்பொருட்களுடன்...

2025-03-20 10:04:27
news-image

ஊடகவியலாளர் நிலாந்தன் தமிழரசுக் கட்சியில் போட்டி!

2025-03-20 10:57:14
news-image

பனிப்போர் காலத்தில் இலங்கையில் சிஐஏயின் இரகசிய...

2025-03-20 10:16:57
news-image

400 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன்...

2025-03-20 09:30:26